நாமக்கல், எலச்சிபாளையத்தில் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட் டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ் வில், கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர். கே.எஸ்.வெங்கடாச லம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.சுரேஷ் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.