திருப்பூர், நவ.21- தியாகி ரத்தினசாமி பிறந்தநாளை முன் னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற் றும் பகத்சிங் சிலம்பக் குழு சார்பாக 8 ஆம் ஆண்டு இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கி ழமை நடத்தப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக எஸ்.வி காலனி கிளையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமில் இளைஞர்கள் 23 யூனிட் ரத்த தானம் அளித்தனர். இந்த நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.அருள், மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன், மாவட்ட ரத்ததான கழக கன்வீனர் விவேக் மற்றும் வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.