districts

img

கோபிசெட்டிபாளையத்தில் சுதந்திரப் போராட்டத்  தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யர் நினைவு தினம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் சுதந்திரப் போராட்டத்  தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யர் நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ததீஒமு மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முனுசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் துரைசாமி, விவசாய தொழி லாளர் சங்க தலைவர் வி.ஆர்.மாணிக்கம் என பலர் கலந்து கொண் டனர்.