கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதா கவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கல்வி வளாகங்களில் மதம், மூடநம்பிக்கை சார்ந்த நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என அனைத்திந்திய மாண வர் பெருமன்றத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.