திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட 10 ஆவது வார்டு அனுப்பர்பாளை யம் ஓம் விநாயகா கார்டனில் தேசிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார 15ஆவது மத்திய நிதி குழு மானி யத் திட்டத்தின் கீழ்ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையம் கட்டி டம் கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நி கழ்ச்சியில் 1ஆவது மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி, சிட்டி வெங்கடாச்சலம், 10ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரே மலதா கோட்டா பாலு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.