districts

img

கடலூர் புத்தக கண்காட்சி

கடலூர் புத்தக கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் அரங்கில் துளிர்மனம் பதிப்பகத்தின் “கல்வியும் செல்வமும்” என்ற நூலை கல்வியாளர் ஆயிஷா நடராஜன் வெளியிட கவிஞர் பால்கி பெற்றுக் கொண்டார். இதில் துளிர்மனம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆர்.தசரதன், நூலாசிரியர் ஆர்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.