கோயம்புத்தூர் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வேதனையில் விசைத்தறியாளர்கள் நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 அறிவிக்கப்படாத மின் வெட்டால் ஈரோட்டில் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட, மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது.