விஷவாயு

img

விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

கிணறு தூர் வாரிய தொழிலாளி விஷ வாயு தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு முருகன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வடிவேல்(28). ஓங்குப்பம் சாலை அம்பேத் கர் நகரை சேர்ந்தவர் பாரத்(25), பாகர் உசேன் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(27). நண் பர்களான 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

img

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக சிஐடியு கோரிக்கை

திருப்பூரில் சாயக்கழிவை சுத்தம் செய்வதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் உயிரிழந்த நான்கு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு சட்டப்படி தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது

img

திருப்பூர் சாய ஆலை கழிவுத் தொட்டியில் விஷவாயு தாக்கி அசாம் தொழிலாளர் 4 பேர் பலி

திருப்பூரில் சாயஆலை கழிவுத் தொட்டியில் இறங்கிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் விஷவாயு தாக்கி பலி ஆனார்கள்.திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

img

திருப்பூர்: விஷவாயு தாக்கி 4 பேர் பலி

திருப்பூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

திருப்பெரும்புதூர் அருகே சோகம் விஷவாயு தாக்கி 6 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் பலியானார்கள்

;