வாக்கை

img

# மாறிநிக்கடோ

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் நாள் நடைபெற்ற தேர்தலில் தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு குடும்பத்தினரோடு வெளியே வந்த கேரள முதலமைச்சர், பினராயி விஜயனிடம் ஒரு பத்திரிகையாளர் கூடுதலாக கருத்து கேட்பதற்காக மைக்கை நீட்ட முற்பட்டபோது, அவசரமாக செல்லவேண்டியுள்ளதால் தன்னை விட்டுவிடும்படி கூறிவிட்டு காரில் ஏறுகிறார்

;