மீனவர்கள்

img

புதிய மீன்வள வரைவு மசோதாவை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம்

மீனவர்களின் நலனை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மீன்வள வரைவு மசோதாவிற்கு எதிராக ராமநாதபுரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மீனவர்கள் கருப்புக்கொடி போராட்டம்....

மசோதாவை கைவிடக் கோரி திங்களன்று (ஜூலை 19) தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து கடலோர கிராமங்களிலும்.....

img

மோடி அரசைக் கண்டித்து இன்று மீனவர்கள் கருப்புக்கொடி போராட்டம்....

பன்னாட்டு கம்பெனிகளுக்கும், அனல் மின் நிலையங்களுக்கும் கடற்கரை தாரைவார்க்கப்படும். வெளிநாட்டுக் கப்பல்களுக்கு இந்தியப் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில்....

img

மீனவர்கள் கைதாவதைத் தடுக்க இலங்கை அரசுடன் பேச்சு நடத்துக

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிற சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கிற விக்னேஷ்வரன் ஆகியோர் புதிதாக ஜனாதிபதியாகத் தேர்வு பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவின் அணுகுமுறையினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியபொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகக்கருதுகிறார்கள்.....

img

டெல்டாவை சீரழித்த கஜா புயல்... ஓராண்டாகியும் துயரம் தீராத விவசாயிகள், மீனவர்கள்

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் போயின. இதனால் தென்னை விவசாயிகளும், அதனை சார்ந்திருந்த தொழிலாளர்களும் இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.....

;