பழிவாங்கும்

img

பழிவாங்கும் என்எல்சியை கண்டித்து உண்ணாநிலை

தொழிற்சங்க தலைவர்கள் மீது என்எல்சி நிர்வாகம் எடுத்து வரும் பழிவாங்கும் நடவடிக் கையை கண்டித்து சிஐடியு சார்பில் நெய்வேலி கியூ பாலம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

img

பழிவாங்கும் போக்கை என்எல்சி கைவிட வேண்டும்: சிஐடியு

என்எல்சி நிறுவனம் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று சிஐடியு கடலூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

img

சங்கத் தலைவர்களை பழிவாங்கும் என்எல்சிக்கு ஜி. ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

நெய்வேலி எட்டு ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-50 ஆண்டுகளுக்கும் மேலாக என்எல்சி நிறுவனத்தை பாதுகாக்க வீரம் செறிந்த போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.

;