நீரை

img

உள்ளாட்சி அமைச்சர் வேலுமணியால் வீணாகும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

தமிழக உள்ளாட்சித்துறை ஊழலில் ஒரு மாபெரும் ஊழலாக தமிழகத்தில் முதன்முறையாக கோவை மாநகராட்சியின் 24ஒ7 என்ற திட்டத்தின் கீழ் கோவை மாநகரின் 70 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளையை ‘‘சூயஸ்’’ எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகள் கொடுத்துள்ளதை அனைவரும் அறிவோம்.

img

காங்கேயம் அருகே கிணற்று நீரை விற்கும் அதிமுக நிர்வாகி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, கிணற்றில் இருந்து லாரியில் தண்ணீர் பிடித்து குடிநீர் விற்பனைக்கு கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர்

;