நிலங்கள்

img

தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலையில் தலித் மக்களின் நிலங்கள் மீட்பு... தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டக் களத்தில் வெற்றி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்துகோபிசெட்டிபாளையம் வரை நடைபயண மாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் இந்த பகுதிகளை பார்வையிட்டு இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். .....

img

வளங்களை அழிப்பவர்களை ஆள விடலாமா

காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களையும், இப்பகுதி நிலப்பரப்பு முழுவதையும் அதில் வசித்து வரும் மக்களையும் நாசப் படுத்திடும் திட்டங்களை செயல்படுத்திட மோடி அரசு முடிவு செய்துள்ளது

;