செய்தால்

img

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை...தமிழக அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை 

தேர்வர் மற்றொரு தேர்வரைப் பார்த்து காப்பி அடித்தாலோ அல்லது தேர்வு அறையில் இருந்தோ, வெளியில் இருந்தோ வேறொருவரிடம் இருந்து உதவி பெற்றாலோ அந்த தேர்வில் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், அந்த செயலை செய்யும் நபர் ஓராண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்.....

;