கண்காணிப்பு பலப்பட வேண்டுமென்பது நோக்கமா?பங்கு விற்பனைக்கு நியாயம் தேட இந்த வாதம் முன்வைக்கப்படுகிறதா?
கண்காணிப்பு பலப்பட வேண்டுமென்பது நோக்கமா?பங்கு விற்பனைக்கு நியாயம் தேட இந்த வாதம் முன்வைக்கப்படுகிறதா?
மோடியின் நெருங்கிய கூட்டாளியும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய பங்கு சந்தை ஒழுங்கு முறை ஆணையம் ரூ 40 கோடி அபராதம் விதித்திருக்கிறது.