செங்கல்பட்டு

img

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவான 23.30 அடியை எட்டியுள்ளது  

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவான 23.30 அடியை எட்டியுள்ளது.  

img

3 நாட்களாக பாலாற்றின் நடுவில் சிக்கியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்  

3 நாட்களாக பாலாற்றின் நடுவில் சிக்கியவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

img

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு 25ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வங்க கடலில் கலந்து வருகின்றது.  

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் 12ஆயிரத்து கன அடி தண்ணீர் வங்க கடலில் கலந்து வருகின்றது.  

img

பழங்குயினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய முதலமைச்சருக்கு நடிகர் சூர்யா பாராட்டு  

பழங்குடியின குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுமனை பட்டா மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.  

img

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

img

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறந்திடுக.. மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்....

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க வேண்டும். மூன்றாம்அலை வருவதற்கு முன் தடுப்பூசி உற்பத்தியை....

img

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் பாரத் பயோடெக் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு...

 மத்திய அமைச்சரை தமிழக அமைச்சரும் நேரில் சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தை கொடுத்து வலியுறுத்தினர்.....

img

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு தாருங்கள்.... பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்....

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை சரிப்படுத்த வேண்டுமென்றும் தமிழகஅரசே அதை எடுத்து  நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

img

செங்கல்பட்டு தடுப்பு மருந்து பூங்காவை செயல்படுத்தும் முதல்வரின் முயற்சிக்கு பாராட்டு....

தமிழக முதல்வர் செங்கல்பட்டு நோய்த்தடுப்பு மருந்து உற்பத்தி நிலையத்தை...

;