சிறைக்கம்பிகள்

img

சிந்தனையை தடுக்க முடியாத சிறைக்கம்பிகள்

மனிதன் தனது மதிப்பைப் பற்றிய உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக தான் உணர முடிந்துள்ளது. இத்தகைய உணர்வு பௌதீகரீதியான உடல் தேவைகளிலிருந்து பிறப்பதல்ல. மாறாக, அறிவார்ந்த சிந்தனையிலிருந்து பிறக்கிறது. முதலில் ஒரு சிலரும், பிறகு அனைத்துச் சமூக வர்க்கங்களும் இதைப் பெறுகின்றனர்.

;