கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இன்றி 63 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருத்துவர்கபீல் கான் குற்றம் அற்றவர் என்று விசாரணை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இன்றி 63 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருத்துவர்கபீல் கான் குற்றம் அற்றவர் என்று விசாரணை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.