நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர்த்தேக்கப் பகுதிகள் என ஒவ்வொரு பகுதிகளையும் அளவீடு செய்து, எவ்வளவு மண் அள்ள வேண்டும் என்று கணக்கிடுவார்கள். ...
நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர்த்தேக்கப் பகுதிகள் என ஒவ்வொரு பகுதிகளையும் அளவீடு செய்து, எவ்வளவு மண் அள்ள வேண்டும் என்று கணக்கிடுவார்கள். ...
மாதவரத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை யும் இதேபோல் அதிகாரி களின் அனுமதியை பெற்று தூர்வாரவுள்ளதாக தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் கீரைப்பாளையம் ஊராட்சியில் திருப்பணி நத்தம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பழமை வாய்ந்த நல்ல தண்ணி குளம் உள்ளது.