குண்டுவெடிப்பில்

img

இலங்கை குண்டுவெடிப்பில் வங்கதேச பிரதமரின் உறவினர் பலி

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் பஸ்லுல் கரீம் செலிம் என்பவரின் பேரன் ஜயான் சவுத்ரி (8) கொல்லப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

img

குண்டுவெடிப்பில் தப்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்

கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்து 359 பேர் பலியானார்கள். நீர்க்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது.இந்த தேவாலயம் அருகில்தான் இலங்கை கிரிக்கெட் அணியின்ஆல்ரவுண்டர் தசுன் ஷனாகா வீடுஉள்ளது. சனிக்கிழமை முழுவதும் வெளியே சென்றிருந்ததால் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக எழுந்துள்ளார்

;