கடந்து

img

வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து வாக்களித்த அசாம் கிராம மக்கள்

இந்திய - வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து ஓர் அசாம் மாநில கிராம வாக்காளர்கள் வியாழக்கிழமை நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்தனர்.

img

100 வயதைக் கடந்து வாக்களித்த மூதாட்டி

அவிநாசி அருகே கருவலூரில் 100 வயதைக் கடந்தும்தனது மகனுடன் வந்து மூதாட்டி வாக்களித்தது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கருவலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கத் தொடங்கினர்

;