எஸ்எஸ்எல்சி

img

எஸ்எஸ்எல்சி தேர்விலும் மாநிலத்தில் முதலிடம் திருப்பூர் மாவட்ட மாணவர்கள் சாதனை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்ட மாணவர்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

;