எந்திரம்

img

எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

தூத்துக்குடியில் வியாழனன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய நிலையில் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் (இவிஎம்) பழுதானதால் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி டி சவேரியார்புரம் வாக்குச்சாவடியில் இவிஎம் இயங்காததால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

;