விசைத்தறித் தொழிலைக் காப்பாற்று வதற்கு அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டும், அதற்கு விசைத்தறியாளர்கள் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒன்றுபட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.