புதுதில்லி புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு நமது நிருபர் ஜூலை 29, 2019 புதிய தேசிய கல்வி கொள்கை வரைவறிக்கை மீது கருத்து தெரிவிக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.