தனியார் நிறுவனத்தின் அலட்சியத்தால் 99 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கி ஆசிரியர் இடைநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்வில் தோல்வியடைந்த 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் தெலங்கானா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.