sea

img

கனமழைக்கு வாய்ப்பு; 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

img

பானி புயல்: கடல் சீற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள பானிப்புயல்ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் காரணமாக வட சென்னை கடலோர பகுதிகளில் வியாழனன்று (மே 2) காற்று பலமாக வீசியது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கடல்கொந்தளிப்புடன் காணப்பட்டது

img

கடலில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் மூழ்கி மாயம்

சென்னை, எண்ணூர், பாரத் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன், கவின் (17), ரவிக்குமார் (18), வம்சி (16), விபிக் (17) இவர்கள் அனைவரும் நண்பர்கள். இவர்களில்4 பேர் ஞாயிறன்று மதியம் கவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்

;