road

img

நாடாளுமன்ற வீதியில் தொழிலாளர்கள் பேரணி....

திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.சண்முகம், இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன தலைவர் சுக்பீர் சிங், பொதுச் செயலாளர் வீ.சசிக்குமார், துணைத் தலைவர் தேபஞ்சன் சக்கரவர்த்தி, சிஐடியு அகில இந்திய செயலாளர்கள் சுவதேஷ் தேவ் ராய், ஏ.ஆர்.சிந்து உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ....

img

காவல் இணை ஆணையரின் தந்தை சாலை விபத்தில் பலி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னசபாபதி (67). இவரது மூத்த மகன் சுதாகர், சென்னை மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்

img

மதுரவாயல்-புழல் புறவழிச் சாலை

மதுரவாயல்-புழல் புறவழிச் சாலை மாதனங்குப்பம் அருகே குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, குடிநீர் கேட்டு அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

இழப்பீடு வழங்காத ஆர்டிஓ அலுவலகம் ஜப்தி

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

;