repoll

img

திரிபுராவில் மறுகட்டவாக்குப்பதிவு: அச்சுறுத்தலையும் மீறி மக்கள் வாக்களித்தனர்

மக்களவைக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நாடு முழுதும் ஞாயிறு அன்று நடைபெற்றபோது, திரிபுரா மாநிலத்தில் மேற்குத் திரிபுரா தொகுதிக்கு 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.