நெளிந்து செல்லும்பாதைக்கு சமமாக அதிவேக பாதை அமைக்கப்பட்டால் திட்டமிட்டுள்ள மணிக்கு 200 கிலோ மீட்டல் வேகம் சாத்தியமாகாது....
நெளிந்து செல்லும்பாதைக்கு சமமாக அதிவேக பாதை அமைக்கப்பட்டால் திட்டமிட்டுள்ள மணிக்கு 200 கிலோ மீட்டல் வேகம் சாத்தியமாகாது....
விரைவு ரயில்களாக மாற்றப்படுவதால், பெரிய ஊர்களில் மட்டுமே வண்டிகள் நிற்கும்....
ரயில்வே சீசன் டிக்கெட் பயன்பாட்டுக்கான கால அளவை நீட்டிக்கச் செய்யும் வகையிலான....
வடக்கு ரயில்வே சுமார் 399.71 டன் பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளது.....
அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் விடும் புதியதிட்டம் ஒன்றை கொண்டுவர மோடிஅரசு ஆலோசனையில் இறங்கியுள்ளது....
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் தண்டவாளப் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் இருவர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் பி.யு.கே.ரெட்டிக்கு பதிலாக புதிய கோட்ட மேலாளராக அஜய்குமார் மே 2-ல் பணியில் இணைந்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
மோடி அரசு எரிவாயு மான்யத்தை எப்படி பூஜ்ஜயத்திற்கு கொண்டுவந்ததோ அதே வழியில் ரயில்வே சலுகைகளையும் வெட்டத் தொடங்கியுள்ளது. பயணச்சீட்டை ரத்து செய்தால் எப்படிபணம் பிடுங்குகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.
புகழ்பெற்ற ஆசியாவின் இரண்டாவது பெரிய சதுப்பு நில அலையாத்திக் காடுகளைக் கொண்ட சுற்றுலா தலமான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் வரலாற்று பெருமைமிக்க முத்துப்பேட்டை ரயில் நிலையம் ‘பி’ தரத்திலிருந்து ரயில்வே ஊழியர்களே இல்லாத ரயில்நிலையமாக தரமிழக்கச் செய்யப்பட்டுள்ளது