pressure

img

நுண் நிதி நிறுவனங்களின் அழுத்தம் - விசைத்தறி தொழிலாளி தற்கொலை

நாமக்கல் அருகே நுண் நிதி நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடியால் விசைத்தறி தொழிலாளி ஞானசேகர் என்பவர் தற்கொலை. தற்கொலைக்கு முன்பு, தனது மகன், மகள் மற்றும் மனைவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.