விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 640கிராமில் பிறந்த பெண் குழந்தையைத் தீவிர கண்காணிப்பின் மூலம் 1 கிலோ வரை வளர்த்து சாதனை புரிந்துள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 640கிராமில் பிறந்த பெண் குழந்தையைத் தீவிர கண்காணிப்பின் மூலம் 1 கிலோ வரை வளர்த்து சாதனை புரிந்துள்ளனர்.