தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ரா ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ரா ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.