தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாக குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாக குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.65 ஆக இருந்து வந்த நிலையில், தற்போது, அதை 8.5 ஆக குறைத்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்படுவதால், 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.