சென்னை,டிசம்பர்.30- பரங்கிமலையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியைத் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,டிசம்பர்.30- பரங்கிமலையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியைத் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.