கோவை,அக்டோபர்.20- ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழக அரசு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ. ராதிகா வலியுறுத்தியுள்ளார்.
கோவை,அக்டோபர்.20- ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழக அரசு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ. ராதிகா வலியுறுத்தியுள்ளார்.