supreme-court அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை! நமது நிருபர் ஏப்ரல் 8, 2024 அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.