illigalgun

img

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை சுட்டு பிடித்த போலீஸ்!

கோவை,மே.15- கோவையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர்