hindi

img

 திருத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கை வரைவு வெளியீடு - இந்தி கட்டாயம் இல்லை 

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் கடும் எதிர்ப்பை தொடரந்து மும்மொழி கொள்கை பிரச்சினையில் மத்திய அரசு பணிந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மும்மொழி கொள்கையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

img

இந்தியில் பெயில் ஆன 5 லட்சம் உ.பி. மாணவர்கள்

இந்தி மொழித் தேர்வை மொத்தம் 29 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இவர்களில் 23 லட்சத்து 76 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர்....

;