chennai கேரள மலைப்பகுதியில் 3 நாட்களாக சிக்கியிருந்த இளைஞர் மீட்பு நமது நிருபர் பிப்ரவரி 9, 2022 கேரள மலைப் பகுதியில் மூன்றாவது நாளாக சிக்கி தவித்த இளைஞர் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.