நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ந்திய விடுதலை இயக்கத்தின் மகத்தான முன்னோடிகளான மானம் காத்த மருதுபாண்டியர்களின் பூமியான சிவகங்கை சீமையில், இன்றைக்கு ஒரு அவமானச் சின்னமாக பாஜக வேட்பாளர் எச்.ராஜா நிற்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்