ec

img

மக்களவை தேர்தலில் 12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தலில், 12,915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

img

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நம்பகத் தன்மையை இழந்து விட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கரூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், தேர்தல் நடைபெறும் நாளில் ஏதேனும் முறைகேடு நடந்தாலோ அல்லது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலோ மறுநாளே தேர்தல் நடத்தி விடுவதை கடந்த கால தேர்தல்களில் பார்த்துள் ளோம்

;