debts

img

வங்கி வாராக் கடன்களை செலுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் அவகாசம்

வங்கிகளில் கடன் பெற்று அதனை செலுத்தாத நிறுவனங்களுக்கு வாராக் கடன் பட்டியலில் சேர்ப்பதற்கு கூடுதலாக 60 நாட்கள் அவகாசம் அளிப்பதற்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வருகிறது. இது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;