chennai திருவள்ளூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு! நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 தேர்தல் பிரச்சாரத்தில் தேசியக் கொடியை பயன்படுத்திய பாஜக வேட்பாளர் பாலகணபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.