குஜராத் மாநிலத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ஜின்கள் செயலிழந்ததுதான் காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ஜின்கள் செயலிழந்ததுதான் காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.