Need

img

கொரோனா நோயாளிகளுக்குத் தேவை ஆதரவும் அரவணைப்பும் மனவலிமையுமே!

தற்போதிருக்கும் சூழ்நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தான். அதுவே அவர்களை வெறுக்க வைக்கும்படி இருந்து விடக்கூடாது....

img

அவதிக்குள்ளான மக்களுக்கு அற்பத்தொகை... பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்குவிப்பு

பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்விதமான உதவிகளுமின்றி குடிசைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்....

img

இந்தியாவில் தொழில் துவங்கத்தான் 45 ஆவணங்கள் வேண்டும்... 19 ஆவணங்கள் இருந்தாலே... துப்பாக்கி வாங்கி விடலாம்

இந்தோனேசியாவில் 1.2 நாள், பிரேசிலில் 2.2 நாள் காத்திருந்தாலே தொழில்தொடங்க அனுமதி கிடைத்துவிடும். ...

img

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மாணவன் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ கல்லூரியில் சேர்ந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்தாருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

img

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து இரண்டாவது நாளாக அரவக்குறிச்சி ஒன்றியம் மலைக்கோவிலூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார்

img

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து இரண்டாவதுநாளாக அரவக்குறிச்சி ஒன்றியம் மலைக்கோவிலூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார்

img

நீட் தேர்வு: திருவள்ளூரில் மாணவர்கள் அலைக் கழிப்பு

நீட்’ தேர்வு ஞாயிறன்று (மே 5) நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் 3 ஆயிரத்து 400 மாணவர்கள் தேர்வு எழுதினர்.திருவள்ளூரில் உள்ள சிறீநிகேதன் பள்ளி மையத்தில் தேர்வு எழுத மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுடன் காலையிலேயே வந்திருந்தனர்.

;