Left

img

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.300 கோடி பாக்கி

அம்மா வழியில் செயல்படும் ஆட்சி எங்கள் ஆட்சி என்கிறார்கள். ஆனால் அம்மா அறிவித்த ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் திட்டம் என்ன ஆனது? 

img

மோடிக்கு எதிராக பேசியதால் ஏவிவிடப்பட்ட வருமான வரித்துறை? பழிவாங்கப்படும் தேர்தல் ஆணையரின் குடும்பம்..

தனது குற்றச்சாட்டுக்களை சக அதிகாரிகளான சுனில் அரோரா, சுஷில் சந்திரா ஆகியோர்ஏற்காததால், “இனி தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை” என்றும்...

img

இடதுசாரிகள் இல்லாத இந்தியாவில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு யார் குரல் கொடுப்பர்?

இந்தியாவில் இடதுசாரிகளே இல்லை என்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நிலை ஏற்பட்டால், தொழிலாளிகள், விவசாயிகளின் குரலை, உடைமை இழந்தவர்கள் மற்றும் விரக்தி அடைந்தவர்களின் குரலை கவனித்துக் கேட்பதற்கு யாராவது இருப்பார்களா?

;