Inquiry

img

பெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை

திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....  

img

தில்லி காவல்துறையினரின் புலன்விசாரணை மீது விசாரணைக் கமிஷன் அமைத்திடுங்கள்... குடியரசுத் தலைவருடன் சீத்தாராம் யெச்சூரி- து.ராஜா -கனிமொழி- அகமது பட்டேல்-மனோஜ் ஜா சந்திப்பு

வன்முறை நடந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் காவல்துறையினரால் காவல் அடைப்பின்போது கடுமையாகத்தாக்கப்பட்டிருப்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.....

img

கிசான் திட்ட முறைகேடு குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை தேவை...

மத்திய அரசின் விவசாயி களுக்கான கிசான் திட்டத்தில் இடைத்தரகர்கள் மூலம் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளன.

img

உழவர் திட்டத்தில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பது ஒன்றே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும்....

img

தில்லி வெறியாட்டம்... நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பரிசுத்தமானவர்கள் என்கிற முறையில் அறிவித்திடவும் இப்போது அமைக்கப்பட்டிருக்கின்ற புலனாய்வுக் குழுக்கள் பயன்படுத்தப்படுமானால், இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவை இது மேலும் விரிவுபடுத்திடவே இட்டுச்செல்லும்....

img

தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை

நான்கு பேரின் உடல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து, உடல்களை ஆய்வு செய்யவிருக்கும் அதிகாரிகள், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினரையும் சந்தித்துப்பேச உள்ளனர்.....

img

கிருஷ்ணகிரி காவல் நிலைய லாக்கப் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை

 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை மருத்துவமனையில் மதன்குமாரை சேர்த்துள்ளது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும் காவல்துறையினரின் சித்ரவதையால் மதன்குமார் இறந்துள்ளதை மறைக்கவே, காவல்துறையினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரியவருகிறது. ....

;