திருவண்ணாமலை நகரம் மலையடிவாரப் பகுதி 6 ஆவது வார்டு, பே கோபுரம் 10 ஆவது தெருவில், இரவில் தெருவிளக்கு வெளிச்சம் தருவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் மலையடிவாரப் பகுதி 6 ஆவது வார்டு, பே கோபுரம் 10 ஆவது தெருவில், இரவில் தெருவிளக்கு வெளிச்சம் தருவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.