தங்களது பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க திமுக-வால்தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் திமுக-வினரிடம் அளித்து வருகின்றனர்......
நாகை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் “தெருக்குள்ளே பிரச்சாரம் “ -என்ற முழக்கத்தோடு படித்த இளைஞர்களுக்கு வேலைக்கொடு என அரசை வலியுறுத்தி 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்
விவசாயிகள் சங்கங்களின் சார்பில் காவிரிப் படுகைப் பாதுகாப்புப் பேரணியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நாகை யில் பல்வேறு இடங்களில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் இருசக்கர வாகனங்கள் பிரச்சாரம் இயக்கம் நடைபெறுகிறது. ...
. பாஜக இந்துத்துவா மதவெறியையும், மம்தா கட்சி அதற்கு எதிரான மத அடிப்படைவாதத்தையும் ஒருவருக்கொருவர் ஊட்டி வளர்த்ததை இந்தத் தேர்தல் காலம் முழுவதிலும் வங்க மக்கள் பார்த்தனர்....
மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியது.